×

கேரளா மாநிலம் கண்ணூரில் கார் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

கேரளா: கேரளா மாநிலம் கண்ணூரில் கார் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 9 வயது குழந்தை உட்பட, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். லாரி மோதியதில் அப்பளம் போல் கார் நொறுங்கியது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்

The post கேரளா மாநிலம் கண்ணூரில் கார் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala state ,Kannur ,Kerala ,Dinakaran ,
× RELATED கோடை மழையில் பூத்து குலுங்கும் ஈஸ்டர் லில்லி